Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு மருத்துவர் வீட்டில் 200 சவரன் நகை கொள்ளை: திருடனை பிடிக்க 3 தனிப்படைகள்

Webdunia
ஞாயிறு, 24 ஜூலை 2022 (14:50 IST)
அரசு மருத்துவரின் வீட்டில் 200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் என்ற பகுதியில் அரசு மருத்துவர் ஒருவரின் வீட்டில் 200 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை செய்துவரும் மாவட்ட கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே அவர்களின் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன
 
மேலும் அரசு மருத்துவரின் வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் அவர்களையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அரசு மருத்துவர் வீட்டில் 200 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments