Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு கிளம்பிய 2 லட்சம் பேர்..

Arun Prasath
ஞாயிறு, 12 ஜனவரி 2020 (13:40 IST)
கடந்த 2 நாட்களுக்குள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 லட்சத்துக்கு அதிகமானோர் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆம் தேதியிலிருந்து பொங்கல் பண்டிகைய முன்னிட்டு சென்னையில் இருந்து பல ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டுமே 2,01,845 பயணிகள் பொங்கல் முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு பயணித்திருப்பதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து மேலும் 3 நாட்கள் சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடியை அடுத்து அமெரிக்காவுக்கு செல்லும் நிர்மலா சீதாராமன்.. டிரம்ப் உடன் சந்திப்பு இல்லையா?

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை போக்குவரத்து மாற்றம்.. மாற்று வழிகள் என்ன?

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments