Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு கிளம்பிய 2 லட்சம் பேர்..

Arun Prasath
ஞாயிறு, 12 ஜனவரி 2020 (13:40 IST)
கடந்த 2 நாட்களுக்குள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 லட்சத்துக்கு அதிகமானோர் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆம் தேதியிலிருந்து பொங்கல் பண்டிகைய முன்னிட்டு சென்னையில் இருந்து பல ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டுமே 2,01,845 பயணிகள் பொங்கல் முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு பயணித்திருப்பதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து மேலும் 3 நாட்கள் சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments