Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயுத பூஜை விடுமுறை; சொந்த ஊர் சென்ற 2 லட்சம் பேர்! – போக்குவரத்து துறை தகவல்!

Webdunia
வியாழன், 14 அக்டோபர் 2021 (11:32 IST)
தமிழகத்தில் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படும் நிலையில் விடுமுறைக்காக சென்னையிலிருந்து 2 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஆயுத பூஜை, விஜயதசமியை தொடர்ந்த வார இறுதி விடுமுறை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை உள்ளதால் சென்னையில் பணிபுரியும் பலர் நேற்று தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதற்காக அரசு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

இந்நிலையில் ஆயுத பூஜை விடுமுறைக்காக சென்னையிலிருந்து அரசு பேருந்துகள் மூலம் 2,43,900 பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர். இதற்காக சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 5,422 பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments