Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு கடல்களிலும் காற்றழுத்த தாழ்வு நிலை! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 14 அக்டோபர் 2021 (11:21 IST)
இந்தியாவின் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் இரண்டிலும் ஒரே சமயத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல சுழற்சியால் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் நல்ல மழை பெய்து வந்தது. அடிக்கடி அரபிக்கடலிலும், வங்க கடலிலும் சிறிய அளவிலான காற்றழுத்த தாழ்வு நிலையும் உண்டாகி வந்தது.

இந்நிலையில் தற்போது வங்க கடலிலும், அரபி கடலிலும் ஒரே சமயத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இரண்டு கடல்பகுதிகளிலும் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments