Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடி, மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழப்பு...

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (23:22 IST)
பெரம்பலூர் கோனேரிபாளையம் பகுதியில் இடி, மின்னல் தாக்கியதில் 2 பேர்   உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று தமிழகத்தில் மழை பெய்த நிலையில்,பெரம்பலூர் கோனேரிபாளையத்தில் இடி, மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழனந்தனர்.

மரத்தின் அடியில் அமர்ந்திருந்த சின்னத்துரை, ராமர் ஆகியோர் உயிரிழந்தனர். வெங்கடேஷ் என்பவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments