இடி, மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழப்பு...

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (23:22 IST)
பெரம்பலூர் கோனேரிபாளையம் பகுதியில் இடி, மின்னல் தாக்கியதில் 2 பேர்   உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று தமிழகத்தில் மழை பெய்த நிலையில்,பெரம்பலூர் கோனேரிபாளையத்தில் இடி, மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழனந்தனர்.

மரத்தின் அடியில் அமர்ந்திருந்த சின்னத்துரை, ராமர் ஆகியோர் உயிரிழந்தனர். வெங்கடேஷ் என்பவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.. சென்னையில் இருந்து எத்தனை கிலோமீட்டர்?

அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனா? ரகசியமாக இருந்தால் தான் அரசியலில் நல்லது: ஈபிஎஸ்

இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கூட்டணியும் வேண்டாம்.. கூட்டணி ஆட்சியும் வேண்டாம்.. தனித்தே களம் காண்போம்.. விஜய்யின் திடீர் முடிவு..!

தங்கம் விலை இன்று அதிரடியாக குறைவு.. சென்னையில் 1 சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments