Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடி, மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழப்பு...

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (23:22 IST)
பெரம்பலூர் கோனேரிபாளையம் பகுதியில் இடி, மின்னல் தாக்கியதில் 2 பேர்   உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று தமிழகத்தில் மழை பெய்த நிலையில்,பெரம்பலூர் கோனேரிபாளையத்தில் இடி, மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழனந்தனர்.

மரத்தின் அடியில் அமர்ந்திருந்த சின்னத்துரை, ராமர் ஆகியோர் உயிரிழந்தனர். வெங்கடேஷ் என்பவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments