Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் பலி !

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (22:26 IST)
சேலம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகேயுள்ள சேத்துக்குளியில் காவிரி ஆற்றில் பாட்டியுடன் துணிதுவைக்கச் சென்ற 2 குழந்தைகள் ஆற்றல் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகேயுள்ள சேத்துக்குளியில் விடுமுறையையொட்டி, இரண்டு சிறுமிகள், காவிறி ஆற்றுக்கு துணிதுவைக்க சென்றுள்ளார்.

பாட்டி, கரையில் துணிதுவைக்கும்போது, சிறுமிகள் ஆற்றில் குளிக்கச் சென்றனர். இந் நிலையில், நீண்ட நேரமாகியும் சிறுமிகள் இருவரையும் கணாததால்  பாட்டி கூச்சலிட்டார்.
 அப்போது அருகிலுள்ளவர்கள், ஆற்றில் இறங்கித் தேடியபோது, அங்குத்தோண்டப்பட்டுள்ள குழியில் இரண்டு சிறுமிகள் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

அடுக்குமாடி குடியிருப்பில் விதிகளை மீறிய இளைஞர்.. முன்கூட்டியே கட்டிய அபராதம்..!

சென்னையில் விரைவில் குடிநீர் ஏடிஎம்கள்.. காசு போட்டால் வரும் வாட்டர் பாட்டில்கள்..!

20 வயதுடைய 20 பெண்களை சீரழித்த திமுக நிர்வாகி?? ’டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? - எடப்பாடியார் கேள்வி!

விளையாடிய சிறுவர்கள்... திடீரென மூடிய கார் கதவு! மூச்சுத் திணறி பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments