Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் பலி !

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (22:26 IST)
சேலம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகேயுள்ள சேத்துக்குளியில் காவிரி ஆற்றில் பாட்டியுடன் துணிதுவைக்கச் சென்ற 2 குழந்தைகள் ஆற்றல் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகேயுள்ள சேத்துக்குளியில் விடுமுறையையொட்டி, இரண்டு சிறுமிகள், காவிறி ஆற்றுக்கு துணிதுவைக்க சென்றுள்ளார்.

பாட்டி, கரையில் துணிதுவைக்கும்போது, சிறுமிகள் ஆற்றில் குளிக்கச் சென்றனர். இந் நிலையில், நீண்ட நேரமாகியும் சிறுமிகள் இருவரையும் கணாததால்  பாட்டி கூச்சலிட்டார்.
 அப்போது அருகிலுள்ளவர்கள், ஆற்றில் இறங்கித் தேடியபோது, அங்குத்தோண்டப்பட்டுள்ள குழியில் இரண்டு சிறுமிகள் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments