Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 வயது சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்த 2 சகோதர்கள் கைது!

Webdunia
சனி, 7 ஜனவரி 2023 (18:14 IST)
தெலுங்கானா  மாநிலம் வாரங்கலில் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சகோதர்களை  போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கான ராஷ்டிரிய சமிதி ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள வாரங்கல் மில்ஸ் காலனி என்ற பகுதியில், ஒரு வயதுள்ள சிறுமியை 22 மற்றும் 27 வயதுடைய 2 சகோதரர்கள் பாலியல் வன் கொடுமை செய்துள்ளனர்.

இதுகுறித்து, அப்பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கடந்த வியாழக்கிழமை அவர்களை கைது செய்த போலீஸார், அவர்களிடம்  விசாரித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்