Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 2,500 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (18:00 IST)
கடந்த புதன்கிழமை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி அன்று வைக்கப்பட்ட சிலைகள் கடலில் மற்றும் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன
 
அந்த வகையில் சென்னையில் சுமார் 2500 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
சென்னையில் பட்டினப்பாக்கம் காசிமேடு பாலவாக்கம் திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து காவல் நிலையங்களில் அனுமதிபெற்ற 2500 விநாயகர் சிலைகள் இந்த நான்கு கடற்கரைகளில் கரைக்கப்பட்டது. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் மாமல்லபுரம் சதுரங்கப்பட்டினம் குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து கடிதம்..!

பிரதமரை சந்தித்த இசைஞானி இளையராஜா.. சிம்பொனி குறித்து பேசியதாக பதிவு..!

வளர்ப்பு நாய்களுக்கு வாய்ப்பூட்டு! இல்லாவிட்டால் அபராதம்! - சென்னை மாநகராட்சி அதிரடி முடிவு!

தமிழக ஆலயங்களை விட்டு உடனடியாக அறநிலையத்துறை வெளியேற வேண்டும்! - பாஜக தலைவர் அண்ணாமலை!

கண்ணு தெரியலைன்னா கண்ணாடி போடுங்க! - கேள்வி கணைகளைத் தொடுத்த செல்லூராரை சுற்றி வளைத்த அமைச்சர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments