Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாடா குழும முன்னாள் தலைவர் கார் விபத்தில் பலி: தொழிலதிபர்கள் இரங்கல்!

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (17:53 IST)
டாடா குழும முன்னாள் தலைவர் கார் விபத்தில் பலி: தொழிலதிபர்கள் இரங்கல்!
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் கார் விபத்தில் திடீரென மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி என்பவர் கார் விபத்தில் சற்றுமுன் உயிரிழந்தார். அவர் அகமதாபாத் நகரில் இருந்து மும்பைக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் டிவைடரில் மோதியது.
 
 இந்த விபத்து காரணமாக இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அவர்களில் ஒருவர் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து 201 ஆம் ஆண்டு வரை டாடா குழுமத்தின் தலைவராக சைரஸ் மிஸ்திரி  இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கைதான யூடியூபர் ஜோதியின் சொத்து மதிப்பு இத்தனை லட்சமா? அதிர்ச்சி தகவல்..!

இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது.. இலங்கை தமிழர் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தமில்லை: விக்ரம் மிஸ்ரா

மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா தொற்று... சிங்கப்பூர், ஹாங்காங்கில் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments