Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாடா குழும முன்னாள் தலைவர் கார் விபத்தில் பலி: தொழிலதிபர்கள் இரங்கல்!

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (17:53 IST)
டாடா குழும முன்னாள் தலைவர் கார் விபத்தில் பலி: தொழிலதிபர்கள் இரங்கல்!
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் கார் விபத்தில் திடீரென மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி என்பவர் கார் விபத்தில் சற்றுமுன் உயிரிழந்தார். அவர் அகமதாபாத் நகரில் இருந்து மும்பைக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் டிவைடரில் மோதியது.
 
 இந்த விபத்து காரணமாக இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அவர்களில் ஒருவர் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து 201 ஆம் ஆண்டு வரை டாடா குழுமத்தின் தலைவராக சைரஸ் மிஸ்திரி  இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments