Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாடா குழும முன்னாள் தலைவர் கார் விபத்தில் பலி: தொழிலதிபர்கள் இரங்கல்!

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (17:53 IST)
டாடா குழும முன்னாள் தலைவர் கார் விபத்தில் பலி: தொழிலதிபர்கள் இரங்கல்!
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் கார் விபத்தில் திடீரென மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி என்பவர் கார் விபத்தில் சற்றுமுன் உயிரிழந்தார். அவர் அகமதாபாத் நகரில் இருந்து மும்பைக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் டிவைடரில் மோதியது.
 
 இந்த விபத்து காரணமாக இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அவர்களில் ஒருவர் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து 201 ஆம் ஆண்டு வரை டாடா குழுமத்தின் தலைவராக சைரஸ் மிஸ்திரி  இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் கட்சியில் பாஜகவுக்கு வேலை செய்பவர்கள்: ராகுல் காந்தி எச்சரிக்கை

பிச்சைக்காரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி.. ஒரு நபர் கைது..!

விஜய் கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் - அமைச்சர் துரைமுருகன்

அதிமுக பலவீனமாக இருப்பது உண்மைதான்.. டிடிவி தினகரன்

சிறைக் கைதிகளில் ஐந்து பேருக்கு எச்ஐவி பாதிப்பு .. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments