Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கலுக்கு 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்

Sinoj
திங்கள், 8 ஜனவரி 2024 (18:38 IST)
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையொட்டி 19,484 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை  அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகை விரைவில் வரவுள்ளது. இப்பண்டிகை இந்துக்களின் முக்கியமான பண்டிகை என்பதால் தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லுவர்.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இவ்வாண்டு பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை  அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளதாவது:

பொங்கல்பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. வரும் 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மாதவரம், கிளாம்பாக்கம், தாம்பரம், பூந்தமல்லி, புறவழிச்சாலை, கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் எனவும், தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையொட்டி 19,484 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு இலவச ஆன்மீக பயணம்.! தமிழக அரசு அறிவிப்பு

ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் டச் ஸ்கிரீன் பிரச்சனை.. அதிருப்தியில் வாடிக்கையாளர்கள்..!

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments