Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக அரசுக்கு எதிரான நீதியின் வெற்றி அடையாளம்: பில்கிஸ் பானு போராட்டம் குறித்து ராகுல் காந்தி

Mahendran
திங்கள், 8 ஜனவரி 2024 (18:35 IST)
பாஜக அரசுக்கு எதிரான நீதியின் வெற்றி அடையாளம் என பில்கிஸ் பானு போராட்டம் குறித்து ராகுல் காந்தி  தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
பில்கிஸ் பானுவின் தொடர் போராட்டம், திமிர் பிடித்த பாரதிய ஜனதா அரசுக்கு எதிரான நீதியின் வெற்றிக்கான அடையாளம். தேர்தல் ஆதாயங்களுக்காக நீதியை கொலை செய்யும் போக்கு என்பது ஜனநாயக அமைப்புக்கு மிகவும் ஆபத்து. இன்று சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குற்றவாளிகளின் ஆதரவாளர் யார் என்பதை மீண்டும் ஒருமுறை நாட்டுக்கு எடுத்துரைத்துள்ளது என கூறியுள்ளார்.
 
ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி தனது சமூக வலைத்தளத்தில், ‘இந்த உத்தரவின் மூலம், பாரதிய ஜனதா கட்சியின் பெண்களுக்கு எதிரான போக்கு வெளிப்பட்டுள்ளது. நீதித் துறை மீதான மக்களின் நம்பிக்கை இந்த தீர்ப்புக்கு பிறகு மேலும் வலுப்பெறும். பில்கிஸ் பானு தனது போராட்டத்தைத் துணிச்சலுடன் தொடர வாழ்த்துகள்" என கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments