Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்றைய அட்சய திருதியை நாளில் 18 டன் தங்கம் விற்பனை!

Webdunia
புதன், 4 மே 2022 (07:45 IST)
நேற்றைய அட்சய திருதியை நாளில் 18 டன் தங்கம் விற்பனை!
நேற்று அட்சய திருதியை நாளில் தமிழகத்தில் மட்டும் 18 டன் தங்கம் விற்பனை ஆனதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது 
 
ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கும் வழக்கம் தமிழர்கள் மத்தியில் உள்ளது என்பதும் இதனை அடுத்து அட்சட திருதியை அன்று அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை நகை கடைகள் திறந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று அனைத்து நகைக் கடைகளிலும் கூட்டம் குவிந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 18 டன் தங்கம் விற்பனை ஆகி உள்ளதாக நகை வியாபாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments