Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்றைய அட்சய திருதியை நாளில் 18 டன் தங்கம் விற்பனை!

Webdunia
புதன், 4 மே 2022 (07:45 IST)
நேற்றைய அட்சய திருதியை நாளில் 18 டன் தங்கம் விற்பனை!
நேற்று அட்சய திருதியை நாளில் தமிழகத்தில் மட்டும் 18 டன் தங்கம் விற்பனை ஆனதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது 
 
ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கும் வழக்கம் தமிழர்கள் மத்தியில் உள்ளது என்பதும் இதனை அடுத்து அட்சட திருதியை அன்று அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை நகை கடைகள் திறந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று அனைத்து நகைக் கடைகளிலும் கூட்டம் குவிந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 18 டன் தங்கம் விற்பனை ஆகி உள்ளதாக நகை வியாபாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments