Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்றைய அட்சய திருதியை நாளில் 18 டன் தங்கம் விற்பனை!

Webdunia
புதன், 4 மே 2022 (07:45 IST)
நேற்றைய அட்சய திருதியை நாளில் 18 டன் தங்கம் விற்பனை!
நேற்று அட்சய திருதியை நாளில் தமிழகத்தில் மட்டும் 18 டன் தங்கம் விற்பனை ஆனதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது 
 
ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கும் வழக்கம் தமிழர்கள் மத்தியில் உள்ளது என்பதும் இதனை அடுத்து அட்சட திருதியை அன்று அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை நகை கடைகள் திறந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று அனைத்து நகைக் கடைகளிலும் கூட்டம் குவிந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 18 டன் தங்கம் விற்பனை ஆகி உள்ளதாக நகை வியாபாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆவின் கிரீன் மேஜிக் என்ற பெயரில் விலை அதிகரிப்பா? அன்புமணி கண்டனம்..!

ஒரே நேரத்தில் இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

உட்கார்ந்து பதில் சொன்னதால் வழக்கு: 10 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை..!

மகள்களை மீட்டுத் தரக்கோரி தந்தையின் ஆட்கொணர்வு மனு.. ஈஷா தரப்பு வாதம்..!

அக்டோபர் 22ல் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: சென்னைக்கு பாதிப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments