Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 18-44 வயது வரை பயன்பெறும் முதல் கட்ட தடுப்பூசி பயனர்கள் யார்?

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (12:55 IST)
தமிழ்நாட்டில் 18-44 வயது வரை பயன்பெறும் முதல் கட்ட கொரோனா தடுப்பூசி பயனர்களின் விவரத்தை தமிழக அரசு பட்டியலிட்டுள்ளது. அவை பின்வருமாறு... 

 
1. செய்திதாள் மற்றும் பத்திரிக்கை விநியோகஸ்தர்கள்
2. பால் விற்பனையாளர்கள்
3. தள்ளு வண்டி வியாபாரிகள்
4. மருந்தத ஊழியர்கள்
5. ஆட்டோ ஓட்டுநர்கள்
6. மளிகை கடை ஊழியர்கள் 
7. வாடகை வண்டி ஓட்டுநர்கள்
8. பேருந்து ஓட்டுநர்கள் / நடத்துனர்கள்
9. மின்சாரத்துறை ஊழியர்கள்
10. ஊரக வளர்ச்சி ஊழியர்கள்
11. இணைய வர்த்தக ஊழியர்கள்
12. அத்தியவசிய தொழில்துறை பணியாளர்கள்
13. கட்டிட தொழிலாளர்கள்
14. வெளிமாநில தொழிலாளர்கள்
15. அனைத்து அரசுத்துறை பணியாளர்கள்
16. அனைத்து மாநில அரசி போக்குவரத்து ஊழியர்கள்
17. அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், பேராசியர்கள்
18. அனைத்து பத்திரிக்கை செய்தியாளர்கள் / ஊடகவியிலர்கள்
19. கோவிட் 19 தடுப்பு பணியில் ஈடுபடும் தண்ணார்வலர்கள்
20. கப்பல் மற்றும் விமான நிலைய ஊழியர்கள்
21. மாற்றுத்திறனாளிகள் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments