Webdunia - Bharat's app for daily news and videos

Install App

17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

Mahendran
செவ்வாய், 21 மே 2024 (15:56 IST)
17 வயது சிறுமி விபச்சாரத்தில் தள்ளப்பட்ட நிலையில் அவருடன் உல்லாசமாக இருக்க 70 வயது முதியவர் வந்ததாகவும் அந்த கும்பலை கொத்தாக காவல்துறை கைது செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை வளசரவாக்கத்தில் நதியா என்ற 37 வயது பெண் சிறுமிகளை வைத்து விபச்சாரம் செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அவரது வீட்டில் திடீரென போலீசார் சோதனை செய்த நிலையில் 17 வயது சிறுமியுடன் உல்லாசமாக இருக்க 70 வயது முதியவர் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது
 
இதனை அடுத்து விபச்சார தொழிலை நடத்தியதாக நதியாவை கைது செய்த போலீசார் சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவரையும் கைது செய்தனர். நதியாவிடம் விசாரணை செய்தபோது சினிமா ஆசையால் வரும் இளம் பெண்களை அவர்களுடைய வறுமையை காரணமாக வைத்து விபச்சாரத்தை தள்ளி வருவதாகவும் ஏற்கனவே விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொல்கத்தா ஐஐடி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம்.. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

ஒரே பெண்ணை மணந்த இரு சகோதரர்கள்.. பாரம்பர்ய சடங்குடன் நடத்தி வைத்த பெரியோர்கள்..!

இன்று நடைபெறவிருந்த தவெக மாவட்ட செயலாளர் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல.. ஈபிஎஸ் ஆவேச பேச்சு..!

மாமனாரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மருமகள்.. சந்தேகம் வராமல் இருக்க உடல் முழுவதும் மஞ்சள் பூச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments