Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சையில் மேலும் 17 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (08:40 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது என்பதும் கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது குறிப்பாக சென்னையில் தினமும் 400 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் 
 
இந்த நிலையில் தஞ்சை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் உள்ள பள்ளிகளில் கடந்த சில நாட்களாக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா மிக வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளிவந்தன 
 
இந்த நிலையில் தற்போது தஞ்சையில் உள்ள பள்ளிகளில் மேலும் 17 மாணவ மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில் உள்ள 11 பள்ளிகளில் 168 மாணவ மாணவியருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 17 மாணவ மாணவிகளுக்கு கொரோனா உறுதியான தான் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 12 பேர் பள்ளி மாணவ மாணவிகள் என்பதும் 5 பேர் கல்லூரி மாணவர்கள் என்றும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments