Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே பைக்கில் சென்ற 4 இளைஞர்கள் சாலை விபத்தில் பரிதாப மரணம்!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (08:39 IST)
ஒரே பைக்கில் சென்ற 4 இளைஞர்கள் சாலை விபத்தில் பரிதாப மரணம்!
அவிநாசி அருகே இன்று அதிகாலை ஒரே பைக்கில் நான்கு இளைஞர்கள் சென்ற நிலையில் அந்த பைக் திடீரென விபத்துக்குள்ளாகி பைக்கில் சென்ற 4 பேரும் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
இன்று அதிகாலை அவிநாசி அடுத்த ஈட்டிவீரம்பாளையம் பைபாஸ் சாலையில் ஒரே பைக்கில் 4 பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது நின்று கொண்டிருந்த லாரி மீது அந்த பைக் எதிர்பாராத விதமாக திடீரென மோதியது 
 
இதனை அடுத்து நான்கு பேர்களும் தூக்கி வீசப்பட்டதாகவும் அவர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்ததாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதியினர் உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்த நிலையில் ஆம்புலன்ஸ் வருவதற்குள் நான்கு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
இந்த நிலையில் பலியான 4 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் 4 பேரை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் இருப்பதாகவும் படுகிறது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments