Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அசானி புயல் புயல்: சென்னையில் இருந்து புறப்படும் 17 விமானங்கள் ரத்து

airport
, புதன், 11 மே 2022 (08:55 IST)
அசாமி புயல் காரணமாக நேற்று சென்னையில் இருந்து கிளம்பும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
அசானி புயல் காரணமாக தற்போது தட்பவெப்பநிலை சீராக இல்லாததால் ஒரு சில விமானங்கள் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது 
 
இந்த நிலையில் சென்னையில் இருந்து இன்று புறப்படும் 17 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
சென்னையிலிருந்து விசாகப்பட்டினம், விஜயவாடா, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, ஜெய்ப்பூர் மற்றும் அந்தமான் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பயணிகள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜபக்சே வழியில் நடந்தால் இதுதான் கதி! – திருமாவளவன் கருத்து!