Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று 17 மாவட்டங்களில் வெளுக்கும் மழை!

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (13:01 IST)
தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதி நியமனம்.. பதவியேற்பு எப்போது?

இண்டியா கூட்டணியின் 6 எம்.பி. பதவிக்கு ஆபத்து? என்ன காரணம்?

சந்திரபாபு நாயுடு தலைமையில் 24 அமைச்சர்கள் பதவியேற்பு: கூட்டணி கட்சிக்கும் பதவி..!

கல்லூரியில் சேர இயலாத மாணவர்களுக்கு சிறப்பு முகாம்.. விருதுநகர் கலெக்டர் அறிவிப்பு..!

4வது முறையாக முதல்வராக பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு. சிறப்பு விருந்தினர்கள் யார் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments