Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 164 பேருக்கு கொரோனா

Advertiesment
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 164 பேருக்கு கொரோனா
, புதன், 21 ஏப்ரல் 2021 (09:50 IST)
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

 
தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 164 பேருக்கு, மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கூடங்குளத்தில் அமைக்கப்பட்ட இரண்டு அணு உலைகள் செய்ல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

90 ரயில் டிரைவர்களுக்கு கொரோனா உறுதி! – ரயில்களை ரத்து செய்த மேற்கு வங்கம்!