Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 161 ரவுடிகள் கைது - போலீஸ் அதிரடி வேட்டை

சென்னையில் 161 ரவுடிகள் கைது

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2016 (12:56 IST)
சென்னையில் போலீசார் நடத்திய ரவுடிகள் வேட்டையில் 161 பேர் சிக்கினர்.
 

 
சென்னையில், கடந்த சில நாட்களாக, கொலை, கொள்ளை போன்ற அதிபயங்கர குற்றங்கள் பெருகி வருகின்றன. 
 
இந்த நிலையில், சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் ஐடி நிறுவன ஊழியர் சுவாதி என்ற பெண் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சென்னை மட்டும் இன்றி, தமிழகம் முழுக்க பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.
 
இதனால்,  கொலை, கொள்ளை குற்ற சம்பவங்களில் தொடர்புடைய ரவுடிகளை போலீஸ் வேட்டையாடினர். இதில் 161 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments