Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவிலில் சாப்பிட்ட 150 பேர் வாந்தி மயக்கம்

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2016 (11:12 IST)
மதுரை அருகே கோவில் திருவிழாவில் மாவிளக்கு மாவு சாப்பிட்ட மாணவர்கள் உள்பட 150 பேர், வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 

 
மதுரை மவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளி மலைப்பட்டியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 2 நாட்களுக்கு முன் கோவில் திருவிழாவில் மாவிளக்கு மாவு சாப்பிட்டுள்ளனர். இதன் விளைவாக அவர்கள் பள்ளியில் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளனர்.
 
இவர்களுடன் 150 பேர் வாந்தி மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

மனைவியை அடித்துக் கொன்ற கணவர்.! உடலை தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்..!!

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக் கூத்து.! ஓட்டு சதவீதத்தில் குளறுபடி..! இபிஎஸ் விமர்சனம்..!!

இந்தோனேசியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை தொடங்கிய எலான் மஸ்க்.. இந்தியாவில் எப்போது?

சென்னை சென்ட்ரல் அருகே தபால் நிலைய மேற்கூரை இடிந்து விபத்து.. ஊழியர்கள் படுகாயம்..!

குறுவைத் தொகுப்புத் திட்டத்தை உடனே அறிவிக்க வேண்டும்.! தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments