Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 15%க்கும் அதிகமான தேர்வர்கள் ஆப்சென்ட்!

Webdunia
ஞாயிறு, 24 ஜூலை 2022 (15:30 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்ற நிலையில் இன்றைய தேர்வில் 15 சதவீதத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத வரவில்லை என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழ்நாடு முழுவதும் 7301 காலி பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு இன்று நடைபெற்றது. தேர்வு நடைபெற்ற மையங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன என்பதும் தேர்வு மையத்திற்கு தேவையான போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மிகுந்த ஆர்வத்துடன் என்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு விண்ணப்பதாரர் அவர்கள் எழுதினாலும், தேர்வு விண்ணப்பம் செய்திருந்த 15 சதவீதத்துக்கும் அதிகமான தேர்வர்கள் இன்று தேர்வு எழுத வரவில்லை என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் இன்றைய தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments