Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 15%க்கும் அதிகமான தேர்வர்கள் ஆப்சென்ட்!

Webdunia
ஞாயிறு, 24 ஜூலை 2022 (15:30 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்ற நிலையில் இன்றைய தேர்வில் 15 சதவீதத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத வரவில்லை என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழ்நாடு முழுவதும் 7301 காலி பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு இன்று நடைபெற்றது. தேர்வு நடைபெற்ற மையங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன என்பதும் தேர்வு மையத்திற்கு தேவையான போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மிகுந்த ஆர்வத்துடன் என்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு விண்ணப்பதாரர் அவர்கள் எழுதினாலும், தேர்வு விண்ணப்பம் செய்திருந்த 15 சதவீதத்துக்கும் அதிகமான தேர்வர்கள் இன்று தேர்வு எழுத வரவில்லை என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் இன்றைய தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments