Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ நகைகள் மீட்பு

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (17:15 IST)
வேலூர் மாவட்டத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம்  தோட்டப்பாளையத்தில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த 15 ஆம் தேதி காலை 15 கிலோ நகைகள் திருட்டு போனது.

இதுகுறித்து தகவல் அறிந்து .  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் கடையில் உள்ள சுவரில் துளையிட்டு நகைகளை கொள்ளையடித்தது சென்றுள்ளதாக தெரிவித்தனர். மேலும், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அதன்படிப்படையில் 4 துணை சூப்பிரண்டுகள் தலைமையில், 8   தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில் கொள்ளையர்களை பிடிக்க ஆந்திரா சென்றனர்.

இந்நிலையில், டீக்கா ராமன் என்பவரை போலீஸார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், அவரிடம் இருந்து 15 கிலோ தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வைர நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஏஐ பாடத்திட்டம்: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

கருணாநிதி வைத்திருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியை ஸ்டாலின் இழந்து விட்டார் : ஆசிரியர் கூட்டமைப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments