Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (19:34 IST)
வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் 15 நாட்கள் விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அதில்,  அம்பேத்கர், ஜெயந்தி, பைசாமி, போன்ற பண்டிகைகலஅள் காரணமாக ஏப்ரல் மாதத்தில் மட்டும் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் என இந்திய  அறிவித்துள்ளது.

ஏப்ரல் 1 – வங்கிக்கணக்குகளின் வருடாந்திர மூடல், ஏப்ரல்-3- ஞாயிட்றுக்கிழமை, ஏப்ரல் -9 சனிக்கிழமை    மாதத்தின் 2 வது சனிக்கிழமை, ஏப்ரல்10 ஆம் தேதி  ஞாயிறு  வார விடுமுறை, ஏப்ரல் 14 ஆம் தேதி அம்பேத்கர் ஜெயந்தி, ஏப்ரல் -14 ஆம் தேதி புனித வெள்ளி, ஏப்ரல் 17 ஆம் தேதி  ஞாயிற்றுக்கிழமை வாரவிடுமுறை, ஏப்ரல் 23 ஆம் தேதி சனிக்கிழமை, ஏப்ரல் -24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments