Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (19:34 IST)
வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் 15 நாட்கள் விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அதில்,  அம்பேத்கர், ஜெயந்தி, பைசாமி, போன்ற பண்டிகைகலஅள் காரணமாக ஏப்ரல் மாதத்தில் மட்டும் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் என இந்திய  அறிவித்துள்ளது.

ஏப்ரல் 1 – வங்கிக்கணக்குகளின் வருடாந்திர மூடல், ஏப்ரல்-3- ஞாயிட்றுக்கிழமை, ஏப்ரல் -9 சனிக்கிழமை    மாதத்தின் 2 வது சனிக்கிழமை, ஏப்ரல்10 ஆம் தேதி  ஞாயிறு  வார விடுமுறை, ஏப்ரல் 14 ஆம் தேதி அம்பேத்கர் ஜெயந்தி, ஏப்ரல் -14 ஆம் தேதி புனித வெள்ளி, ஏப்ரல் 17 ஆம் தேதி  ஞாயிற்றுக்கிழமை வாரவிடுமுறை, ஏப்ரல் 23 ஆம் தேதி சனிக்கிழமை, ஏப்ரல் -24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments