கிராம உள்ளாட்சி அமைப்புகளான நிதி ரூ.15 ஆயிரம் கோடி விடுவிப்பு - மத்திய அரசு

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2022 (20:07 IST)
கிராம உள்ளாட்சி அமைப்புகளான நிதி ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  தேர்தல் ஆணையம் அறிவித்தபடி நடந்தது.

இதில், தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களை ஆளுங்கட்சியான திமுக பிடித்து வெற்றி பெற்றது.

இந்த நிலையில், கிராம உள்ளாட்சி அமைப்புகளான நிதி ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு கூறியுள்ளதாவது: கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை மத்திய அரசு ரூ.15,075 கோடியை விடுவிக்கப்பட்டுள்ளது, தமிழகத்திற்கு ரூ.1,380 கோடி வரையில் தமிழக அரசு ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், இதேபோல், குஜராத் மாநிலத்திற்கு ரூ.1181 கோடியும், உத்தரபிரதேசத்திற்கு ரூ.3,733 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு ரூ.1,472 கோடி என ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments