Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிராம உள்ளாட்சி அமைப்புகளான நிதி ரூ.15 ஆயிரம் கோடி விடுவிப்பு - மத்திய அரசு

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2022 (20:07 IST)
கிராம உள்ளாட்சி அமைப்புகளான நிதி ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  தேர்தல் ஆணையம் அறிவித்தபடி நடந்தது.

இதில், தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களை ஆளுங்கட்சியான திமுக பிடித்து வெற்றி பெற்றது.

இந்த நிலையில், கிராம உள்ளாட்சி அமைப்புகளான நிதி ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு கூறியுள்ளதாவது: கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை மத்திய அரசு ரூ.15,075 கோடியை விடுவிக்கப்பட்டுள்ளது, தமிழகத்திற்கு ரூ.1,380 கோடி வரையில் தமிழக அரசு ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், இதேபோல், குஜராத் மாநிலத்திற்கு ரூ.1181 கோடியும், உத்தரபிரதேசத்திற்கு ரூ.3,733 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு ரூ.1,472 கோடி என ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவை அச்சுறுத்தும் நாய்க்கடி சம்பவங்கள்! தானாக விசாரிக்க முன்வந்த உச்சநீதிமன்றம்!

பிரதமரை விரைவில் சந்திப்பேன்: தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன்

எந்த திருப்புமுனையும் இல்லை.. பிரதமர் விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டது குறித்து வன்னியரசு விளக்கம்..!

தாத்தாவுடன் மருத்துவமனை வந்த ஐடி ஊழியர் ஓட ஓட வெட்டி கொலை.. அதிர்ச்சி பின்னணி..!

டிரம்பை கொல்வேன், அமெரிக்காவை அழிப்பேன்: நடுவானில் பயணி செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments