Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடியில் இன்று முதல் 144 தடை…

Webdunia
வியாழன், 12 மே 2022 (15:29 IST)
தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள பிரசித்தி  பெற்ற வீரசக்திதேவி ஆலயத்தில் நாளை(13) மற்றும் நாளை மறு நாள் ஆகிய நாட்களுக்கு திருவிழா நடைபெற உள்ளது..

அதனால், அந்தப் பகுதியில் இன்று மாலை முதல் வருகிற 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் 144 தடை உத்தரவு  அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments