Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிதம்பரம் நகரில் போராட்டம் நடத்த தடை: அதிரடி உத்தரவு

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (17:36 IST)
சிதம்பரம் நகரில் போராட்டம் ஆர்ப்பாட்டங்கள் நடத்த ஒரு மாதத்திற்கு தடைவிதித்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். 
 
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மேலே ஏறி சாமி தரிசனம் செய்ய முக்கிய விஐபிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் பக்தர்கள் பேரவை போராட்ட குழுவினர் போராட்டம் நடத்த தடைவிதித்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது 
 
இந்த பிரச்சனை அரசு பரிசீலனை கொண்டு செல்லப்பட்டதால் அரசின் முடிவு வரும்வரை சிதம்பரம் கோவிலில் இன்று முதல் ஒரு மாதம் 144 தடை உத்தரவு வந்துள்ளதாக வருவாய் கோட்டாட்சியர் ரவி ஆணையிட்டுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’கிங்டம்’ தமிழர்களுக்கு எதிரான படமா? தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்..!

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் போடலாம்.. வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட்..!

ரக்‌ஷாபந்தன்: பிரதமர் மோடிக்கு 30 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்!

30 ஆயிரம் கிராமங்களில் இருந்து 50 ஆயிரம் விளையாட்டு வீரர்கள்! - களைகட்டும் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள்!

சரியாக 9:30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும்: பள்ளி குழந்தைகளை போல் நடத்தும் கார்ப்பரேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments