Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா? சுப்பிரமணியன் சுவாமி கருத்து!

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (17:53 IST)
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்தியாவில் சாத்தியமா என்பது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். 
 
ஐந்து மாநில தேர்தல் முடிவு வந்த பிறகு ஒரே நாடு ஒரே தேர்தல் விரைவில் நடக்கும் என்றும் அப்போது தமிழகத்திலும் 2024ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியன் சாமி ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்தியாவில் நடக்க வாய்ப்பில்லை என்று கூறினார் ர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 வருடங்களுக்கு முந்தைய காண்டம்.. நெதர்லாந்து மியூசித்திற்கு குவியும் சுற்றுலா பயணிகள்..!

20 லட்ச ரூபாய் நகையை தூக்கி கொண்டு சென்ற குரங்கு.. சிசிடிவி காட்சி மூலம் கண்டுபிடித்த போலீஸ்..!

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. தலைமறைவாக இருந்த கோவில் அர்ச்சகர் கைது..!

30 வயதில் ரூ.47 லட்சம் லஞ்சம்.. ஐஏஎஸ் அதிகாரியை பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்..!

இன்று மீண்டும் சரிந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments