Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டல்களில் கெட்டுப்போன இறைச்சி 133 கிலோ பறிமுதல் !

Webdunia
வியாழன், 12 மே 2022 (19:49 IST)
சேலம் மாவட்டத்தில் உள்ள பிரபல அசைவ  ஓட்டல்களில்  உணவுப் பாதுகாப்பு அலுவலர் அதிரடி    நடத்தினர்.

இன்று , 113 ஓட்டல்களில் நடத்தப்பட்ட சோதனைகளில்  சுமார் 19 ஓட்டல்களில் சுமார் 133.8 கிலோ கெட்டுப்போன சிக்கன் , ஆட்டுக்கறை, மீன நண்டு, போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிபு ரூ.34, 650 ஆகும்.

சுகாதாரமற்றை முறையில் உணவுகளை தயார் செய்த 8 கடைகளுக்கு ரூ.13000 அபராதம் விதிக்கப்பட்டது. 22 கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.  இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் எம்.எல்.ஏ சதீஷ் அமலாக்கத்துறை அதிகாரிகளால் திடீர் கைது.. துணை முதல்வர் கண்டனம்.!

கத்தாரை தாக்கிய இஸ்ரேல்! நான் காரணம் இல்லை நேதன்யாகுதான்..! நழுவிய ட்ரம்ப்!

வரும் வாரத்தில் மோடியுடன் பேசப் போகிறேன்! இறங்கி வருகிறாரா ட்ரம்ப்?

'ஈபிஎஸ்தான் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர்': துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

அடுத்த கட்டுரையில்
Show comments