Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டல்களில் கெட்டுப்போன இறைச்சி 133 கிலோ பறிமுதல் !

Webdunia
வியாழன், 12 மே 2022 (19:49 IST)
சேலம் மாவட்டத்தில் உள்ள பிரபல அசைவ  ஓட்டல்களில்  உணவுப் பாதுகாப்பு அலுவலர் அதிரடி    நடத்தினர்.

இன்று , 113 ஓட்டல்களில் நடத்தப்பட்ட சோதனைகளில்  சுமார் 19 ஓட்டல்களில் சுமார் 133.8 கிலோ கெட்டுப்போன சிக்கன் , ஆட்டுக்கறை, மீன நண்டு, போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிபு ரூ.34, 650 ஆகும்.

சுகாதாரமற்றை முறையில் உணவுகளை தயார் செய்த 8 கடைகளுக்கு ரூ.13000 அபராதம் விதிக்கப்பட்டது. 22 கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.  இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பற்றி எரிகிறது பாகிஸ்தான்: பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் தாக்குதலால் பரபரப்பு..!

தூத்துகுடியில் கள் இறக்கும் போராட்டம்.. பனைமரம் ஏறி கள் இறக்கினார் சீமான்..!

கமலை குறை சொல்லாதவர்க விஜய்யை விமர்சிக்க தகுதி இல்லாதவர்கள்: ஆளுனர் பேட்டி

தியாக தீபங்களான தந்தையரை வணங்குவோம்! - அன்புமணி பதிவிற்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்!

ஒரு பாகிஸ்தானின் கழுதை விலை ரூ.3 லட்சம்.. சீனா வாங்குவது இதற்காக தானா?

அடுத்த கட்டுரையில்
Show comments