Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டல்களில் கெட்டுப்போன இறைச்சி 133 கிலோ பறிமுதல் !

Webdunia
வியாழன், 12 மே 2022 (19:49 IST)
சேலம் மாவட்டத்தில் உள்ள பிரபல அசைவ  ஓட்டல்களில்  உணவுப் பாதுகாப்பு அலுவலர் அதிரடி    நடத்தினர்.

இன்று , 113 ஓட்டல்களில் நடத்தப்பட்ட சோதனைகளில்  சுமார் 19 ஓட்டல்களில் சுமார் 133.8 கிலோ கெட்டுப்போன சிக்கன் , ஆட்டுக்கறை, மீன நண்டு, போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிபு ரூ.34, 650 ஆகும்.

சுகாதாரமற்றை முறையில் உணவுகளை தயார் செய்த 8 கடைகளுக்கு ரூ.13000 அபராதம் விதிக்கப்பட்டது. 22 கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.  இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

வக்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவு.. பாஜக எம்.எல்.ஏ வீட்டுக்கு தீ வைத்த மர்ம கும்பல்..!

இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments