Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கிய 13 மாவட்டம் - ஆட்சியர்களுக்கு கடிதம்!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (10:16 IST)
இந்தியாவில் கொரோனாவின் இரண்டு அலை தாக்ககியதில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தடுப்பூசி போடும் பணிகள் முழு வேகத்துடன் நடைப்பெற்று வருகிறது. 
 
அந்தவகையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் விருதுநகர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தருமபுரி, கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, அரியலூர், வேலூர் உள்ளிட்ட 13  மாவட்டங்களில் தொய்வு அடைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 
 
கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரியில் தடுப்பூசி பணிகள் சிறப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ள 13 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தம் எண்ணிக்கையை 2 மடங்கு உயர்த்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments