Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்ப பதிவு இன்று முதல் துவங்கியது!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (09:40 IST)
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வர்களுக்கான துணைத் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கியது. 

 
12 ஆம் வகுப்பு துணைத்தேர்வர்களுக்கான துணைத்தேர்வுக்கு வரும் 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பொதுத்தெர்வு மதிப்பெண்களில் திருப்தி இல்லாதோருக்கான விருப்பத் தேர்வுகளும் இதே தேதிகளில் நடக்கும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு தொடங்கியது. மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்கள், விண்ணப்பிக்காத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், மாவட்ட வாரியாக அரசு தேர்வுத்துறை சேவை மையம் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

திடீரென சாலையின் நடுவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. வாகனங்கள் சேதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments