Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்ப பதிவு இன்று முதல் துவங்கியது!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (09:40 IST)
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வர்களுக்கான துணைத் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கியது. 

 
12 ஆம் வகுப்பு துணைத்தேர்வர்களுக்கான துணைத்தேர்வுக்கு வரும் 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பொதுத்தெர்வு மதிப்பெண்களில் திருப்தி இல்லாதோருக்கான விருப்பத் தேர்வுகளும் இதே தேதிகளில் நடக்கும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு தொடங்கியது. மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்கள், விண்ணப்பிக்காத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், மாவட்ட வாரியாக அரசு தேர்வுத்துறை சேவை மையம் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments