Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலூரில் ஒரே நாளில் 4 மடங்கான கொரோனா பாதிப்பு! கோயம்பேடு மார்க்கெட்டால் எகிறும் எண்ணிக்கை!

Webdunia
திங்கள், 4 மே 2020 (18:38 IST)
தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 527 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடலூரில் 122 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 527 பேருக்கு கொரோன தொற்று இருப்பது உறுதியாகி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் தலைநகர் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கட்டுப்பாட்டில் இருந்தது.

ஆனால் கோயம்பேடு மார்க்கெட்டோடு தொடர்புடையவர்களால் புதிதாக இப்போது கொரோனா எண்ணிக்கை அதிகமாக தொடங்கியுள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் 122 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட நான்கு மடங்கு அதிகமாகும்.

இன்று மட்டும் புதிதாக 19 மாவட்டங்களில் கொரோனா எண்ணிக்கை உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments