Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலூரில் ஒரே நாளில் 4 மடங்கான கொரோனா பாதிப்பு! கோயம்பேடு மார்க்கெட்டால் எகிறும் எண்ணிக்கை!

Webdunia
திங்கள், 4 மே 2020 (18:38 IST)
தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 527 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடலூரில் 122 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 527 பேருக்கு கொரோன தொற்று இருப்பது உறுதியாகி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் தலைநகர் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கட்டுப்பாட்டில் இருந்தது.

ஆனால் கோயம்பேடு மார்க்கெட்டோடு தொடர்புடையவர்களால் புதிதாக இப்போது கொரோனா எண்ணிக்கை அதிகமாக தொடங்கியுள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் 122 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட நான்கு மடங்கு அதிகமாகும்.

இன்று மட்டும் புதிதாக 19 மாவட்டங்களில் கொரோனா எண்ணிக்கை உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 12 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

திமுக ஆட்சியில் விளம்பரத்திற்கு முக்கியத்துவம், கல்விக்கு பாராமுகமா? நயினார் நாகேந்திரன்

உக்ரைன் ரஷ்யாவை தாக்கிய ஏவுகணைகளை வாங்க விரும்பும் பாகிஸ்தான்.. ஆனால் அதில் தான் ஒரு சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments