Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஞ்சிபுரம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (16:28 IST)
காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் உள்ள மாணவ மாணவர்களுக்கும் கல்லூரி மாணவ மாணவிகள் சிலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளிவந்தன
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி காஞ்சிபுரம் மாவட்டம் பொன்னேரி என்ற பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 12 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
 
இந்த நிலையில் அதே மருத்துவக் கல்லூரியில் மேலும் 40 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக தகவல்கள் வெளி வந்தாலும் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. விடுதியில் தங்கி இருந்ததால் தான் மாணவர்களுக்கு கொரோனா பரவியுள்ளதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments