Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2: 5000 பணிகளுக்கு 11 லட்சம் பேர் விண்ணப்பம்!

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (18:20 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் ஏ பணிகளுக்கு 5 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் நிலையில் 11 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் டி ஏ பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய காலஅவகாசம் முடிவடைந்த நிலையில் இந்த தேர்வு தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.
 
இந்த நிலையில் இந்த பணிக்கு மொத்தம் 11 லட்சம் பேர் விண்ணப்பம் சத்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி  வட்டாரங்கள் தெரிவித்துள்ளன 
 
இந்த பதினோரு லட்சம் பேர்களில் சுமார் 1 லட்சம் பேரும் கடுமையாக தீவிரமாக பயிற்சி எடுத்தாலும் அதில் 95 ஆயிரம் பேர்களுக்கு ஏமாற்றமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

தமிழக மாணவனை கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பிய ரஷ்யா? - நடவடிக்கை எடுக்குமா இந்திய அரசு?

நான் இருக்கும் வரை வட இந்தியர்களை ஓட்டுப்போட விட மாட்டேன்! - சீமான் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments