Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 11,416 மெ.டன் காய்கறிகள், பழங்கள் விற்பனை

Webdunia
வியாழன், 27 மே 2021 (12:30 IST)
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,395 வாகனங்களில் 11,416 மெ.டன் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல். 

 
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாடு முழுக்க பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தளர்வுகள் இல்லா ஊரடங்கை அறிவித்து மக்களை பாதுகாப்புடன் இருக்க வலியுறுத்தியுள்ளார். இருப்பினும் மக்கள் வசதிக்காக நடமாடும் காய்கறி கடைகள் செயல்பாட்டில் உள்ளன. 
 
இதனிடையே, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,395 வாகனங்களில் 11,416 மெ.டன் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் 5,483 வாகனங்களில் 2,391 மெ.டன் காய்கறிகள், பழங்கள் தமிழக அரசு சார்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் தங்கம் ரூ.200 உயர்வு.. தொடர் ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சி..!

விமானம் விழுந்த இடத்திலும் உயரும் பலி எண்ணிக்கை.. இதுவரை மொத்த பலி 274..!

தவெகவின் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா.. நிறைவு விழா தேதி அறிவிப்பு..!

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments