Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 11,416 மெ.டன் காய்கறிகள், பழங்கள் விற்பனை

Webdunia
வியாழன், 27 மே 2021 (12:30 IST)
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,395 வாகனங்களில் 11,416 மெ.டன் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல். 

 
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாடு முழுக்க பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தளர்வுகள் இல்லா ஊரடங்கை அறிவித்து மக்களை பாதுகாப்புடன் இருக்க வலியுறுத்தியுள்ளார். இருப்பினும் மக்கள் வசதிக்காக நடமாடும் காய்கறி கடைகள் செயல்பாட்டில் உள்ளன. 
 
இதனிடையே, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,395 வாகனங்களில் 11,416 மெ.டன் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் 5,483 வாகனங்களில் 2,391 மெ.டன் காய்கறிகள், பழங்கள் தமிழக அரசு சார்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments