Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரும்பூஞ்சை தொற்றுக்கான மருந்துக்கு விலை நிர்ணயம்!

Webdunia
வியாழன், 27 மே 2021 (12:21 IST)
இந்தியாவில் கரும்பூஞ்சை தொற்று அதிகரித்துள்ள நிலையில் அதற்கான மருந்துக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் மறுபுறம் கரும்பூஞ்சை தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் கரும்பூஞ்சை தொற்று அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் மொத்த பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில் கரும்பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிக்க வர்தா நிறுவனத்தின் ஆம்போடெரிசின் மருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மருந்திற்கான விலை ரூ.2,100 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த மருந்து விநியோகிக்கும் பணிகள் தொடங்கும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் கருவுறும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: குழந்தை திருமணங்கள் அதிகரிப்பா?

இந்த ஆண்டு இறுதிக்குள் மேட் இன் இந்தியா' சிப்கள்.. பிரதமர் மோடி பெருமிதம்..!

நாட்டு மக்களுக்கு தீபாவளி சிறப்பு பரிசு.. ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும்: பிரதமர் மோடி

மதச்சார்பற்ற சமூகநீதியே சமத்துவச் சமுதாயம்.. தவெக தலைவர் விஜய்யின் சுதந்திர தின வாழ்த்து செய்தி..!

79வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றினார்; பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments