Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜுன் 30ஆம் தேதிக்குள் 10ஆம் வகுப்பு மதிப்பெண்கள்: தேர்வுத்துறை இயக்குநர் சுற்றறிக்கை

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (20:38 IST)
ஜூன் 30 ஆம் தேதிக்குள் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை இணையதளங்களில் பதிவேற்றம் வேண்டும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தேர்வுத்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் 
 
பத்தாம் வகுப்பு தேர்வு சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது என்பதும் இதனை அடுத்து மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண்கள் தேவைப்படுவதால் அந்த மதிப்பெண்களை உடனடியாக இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தேர்வுத்துறை இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
12ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் கணக்கீட்டிற்கு 10ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் தேவைப்படுவதால் அதனை சரிபார்த்து ஜுன் 30ஆம் தேதிக்குள் சான்றிதழுடன் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு; தேர்வுத்துறை இயக்குநர் சுற்றறிக்கை.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 ரூபாய் நோட்டுக்கள் போல் 500 ரூபாயும் திரும்ப பெறப்படுமா? டிஜிட்டலுக்கு மாற வலியுறுத்தல்..!

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு வரும் அமித்ஷா.. பாஜக நிர்வாகிகளை சந்திக்க திட்டம்..!

பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ்

நோய்க்கிருமிகளை அமெரிக்காவுக்கு கடத்திய சீன விஞ்ஞானிகள் கைது.. மிகப்பெரிய விபரீதம் தடுப்பு..!

ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments