Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்: சில முக்கிய அறிவிப்புகள்!

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (08:05 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு இன்று தொடங்க உள்ளது
 
இந்த தேர்வை 9.38 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள் என்பதும், இந்த பொதுத் தேர்வுக்காக 308 வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது 
 
மேலும் தேர்வு மையத்தில் ஆசிரியர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது என்றும் செல்போன் வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் ஆள்மாறாட்டம் மற்றும் காப்பி அடிக்கும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது
 
இந்த நிலையில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு அரசியல் பிரமுகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments