Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுத்தேர்வில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ஹெலிகாப்டர்: முதல்வர் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (07:58 IST)
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு ஹெலிகாப்டர் சவாரி ஏற்பாடு செய்யப்படும் என்று சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் சாகல்  தெரிவித்துள்ளார்
 
 பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது
 
இதனை அடுத்து மாணவர்கள் தேர்வு எழுதும் அறைக்கு சென்று அவர்களை ஊக்குவித்து முதல்வர் பூபேஷ் சாகல்,  பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு இலவச ஹெலிகாப்டர் சவாரி ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்தார் 
 
மாணவர்களை ஊக்குவிக்க இந்த முயற்சி செய்யப்படுவதாக முதல்வர் பூபேஷ் சாகல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments