Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுத்தேர்வில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ஹெலிகாப்டர்: முதல்வர் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (07:58 IST)
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு ஹெலிகாப்டர் சவாரி ஏற்பாடு செய்யப்படும் என்று சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் சாகல்  தெரிவித்துள்ளார்
 
 பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது
 
இதனை அடுத்து மாணவர்கள் தேர்வு எழுதும் அறைக்கு சென்று அவர்களை ஊக்குவித்து முதல்வர் பூபேஷ் சாகல்,  பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு இலவச ஹெலிகாப்டர் சவாரி ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்தார் 
 
மாணவர்களை ஊக்குவிக்க இந்த முயற்சி செய்யப்படுவதாக முதல்வர் பூபேஷ் சாகல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments