Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்: சில முக்கிய அறிவிப்புகள்!

10th exam
, வெள்ளி, 6 மே 2022 (08:05 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு இன்று தொடங்க உள்ளது
 
இந்த தேர்வை 9.38 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள் என்பதும், இந்த பொதுத் தேர்வுக்காக 308 வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது 
 
மேலும் தேர்வு மையத்தில் ஆசிரியர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது என்றும் செல்போன் வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் ஆள்மாறாட்டம் மற்றும் காப்பி அடிக்கும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது
 
இந்த நிலையில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு அரசியல் பிரமுகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொதுத்தேர்வில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ஹெலிகாப்டர்: முதல்வர் அறிவிப்பு