Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆம் வகுப்பு அசல் சான்றிதழ் இன்று வழங்கல்!

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2020 (10:40 IST)
10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று வழங்கப்பட உள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக இந்த ஆண்டு தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனால் மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண் அளிக்கப்பட்டு அதற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments