Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1000 ரூபாய் கொடுப்போம்: தமிழக ஆளுனர் அறிவிப்பு; எதற்காக தெரியுமா?

Webdunia
புதன், 2 ஜனவரி 2019 (12:31 IST)
பொங்கல் பரிசாக எல்லா குடும்பங்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல அரசு பல கட்ட நடவடிக்கைகளாக எடுத்து வருகிறது என கூறினார்.
 
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர்செய்ய மத்திய அரசு மாநில அரசுக்கு உதவ வேண்டும் என அழுத்தமாக பேசினார். மேலும் பொங்கல் பரிசாக எல்லா குடும்பங்களுக்கும் 1000 ரூபாய் பரிசாக வழங்கப்படும் என கூறினார். இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருவாரூர் தொகுதியை தவிர மற்ற பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments