1000 ரூபாய் கொடுப்போம்: தமிழக ஆளுனர் அறிவிப்பு; எதற்காக தெரியுமா?

Webdunia
புதன், 2 ஜனவரி 2019 (12:31 IST)
பொங்கல் பரிசாக எல்லா குடும்பங்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல அரசு பல கட்ட நடவடிக்கைகளாக எடுத்து வருகிறது என கூறினார்.
 
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர்செய்ய மத்திய அரசு மாநில அரசுக்கு உதவ வேண்டும் என அழுத்தமாக பேசினார். மேலும் பொங்கல் பரிசாக எல்லா குடும்பங்களுக்கும் 1000 ரூபாய் பரிசாக வழங்கப்படும் என கூறினார். இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருவாரூர் தொகுதியை தவிர மற்ற பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments