Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்: சென்னையில் பெரும் பரபரப்பு

Webdunia
சனி, 17 நவம்பர் 2018 (13:56 IST)
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஜோத்பூரிலிருந்து சென்னைக்கு வரும் ரயிலில் நாய்க்கறி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
 
அதன்படி எழும்பூருக்கு வந்த அந்த ரயிலில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாகவே சென்னையில் பல ஹோட்டல்களில் சிக்கன், மட்டனுக்கு பதிலாக நாய்க்கறி விற்கப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வந்தது.
 
இந்நிலையில் தற்பொழுது நாய்க்கறி கைப்பற்றப்பட்டிருப்பது சென்னை வாசிகளை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. கறிகணேஷ் என்பவரது பெயருக்குத் தான் இந்த 1000 கிலோ நாய்க்கறி வந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அந்த நபரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments