Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர் இந்தியா பயணிகளை வரவேற்கும் ரத்தன் டாடாவின் குரல்!

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (19:29 IST)
ஏர் இந்தியா விமானத்தில் பயணிகள் ஏறியவுடன் அவர்களை வரவேற்கும் விதமாக ரத்தன் டாடாவின் குரல் ஒலிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
 
ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த நிலையில் டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை 18,000 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளது
 
இந்த நிலையில் சமீபத்தில் ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வமாக டாடா குழுமத்துடன் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தற்போது ஏர்-இந்தியா விமானத்தில் பயணிகள் ஏறியவுடன் ரத்தன் டாடாவின் குரல் ஒலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
 
அதில் டாட்டா குழுமம் ஏர் இந்தியாவின் புதிய வாடிக்கையாளர்களை வரவேற்கிறது என்றும் ஏர் இந்தியா நிறுவனத்தை விமான பயணிகள் விரும்பி தேர்வு செய்யும் நிறுவனமாக மாற்ற போவதில் மகிழ்ச்சி கொண்டுள்ளது என்றும் பயணிகளுக்கான சேவை மற்றும் செளகரியங்கள் மூலம் இது நிறைவேறும் என்றும் ரத்தன் டாட்டா பேசியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

16 வயதுக்கு உட்பட்டவர்கள் யூடியூப் பயன்படுத்த தடை.. உலகில் முதல்முறையாக நிறைவேற்றப்படும் மசோதா..!

இந்தியாவுக்கு 25% வரி என டிரம்ப் மிரட்டல் எதிரொலி.. படுவேகமாக சரியும் பங்குச்சந்தை..!

கையெழுத்து சரியில்லை என 3ஆம் வகுப்பு மாணவருக்கு சூடு வைத்த ஆசிரியை.. அதிர்ச்சி சம்பவம்..!

புறாக்கள் கால்களில் பச்சை, சிகப்பு விளக்குகள்.. ட்ரோன்கள் என வதந்தி பரப்பிய இருவர் கைது..!

400 கிலோ கஞ்சா கடத்திய இளம்பெண்.. ஐதராபாத் விமான நிலையத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments