Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் திருநாள்.. சென்னை மெரினாவில் மட்டும் 50 டன் குப்பைக்

Webdunia
புதன், 18 ஜனவரி 2023 (20:21 IST)
பொங்கல் திருநாளை முன்னிட்டு கடந்த சில நாட்களாக சென்னை மெரினாவில் கூட்டம் அதிகமாக இருந்தது என்பதும் குறிப்பாக நேற்று காணும் பொங்கல் தினத்தன்று லட்சக்கணக்கானோர் சென்னை மெரினா மெரினாவில் கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பொங்கல் விழா முடிந்த பிறகு தற்போது மாநகராட்சி ஊழியர்கள் சென்னை மெரினாவில் இருந்த குப்பைகளை  அகற்றும் பணியில் ஈடுபட்டனர்
 
சென்னை மெரினாவில் மட்டும் பத்து டன்கள் குப்பைகள் அகற்றப்பட்டதாக சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பணியில்  நூற்றுக்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் பணி புரிந்தார்கள் என்றும் கூறப்படுகிறது. 
 
மேலும் சென்னையில் மொத்தம் 50 டன்கள் குப்பைகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments