10 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

Webdunia
சனி, 6 நவம்பர் 2021 (21:33 IST)
தமிழகத்தில் திடீரென 10 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகத்தில் திமுக ஆட்சியை தோன்றியதிலிருந்து அவ்வப்போது ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்றும் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
 
நிதித்துறை செயலாளளர் கிருஷ்ணன், தொழில்துறைக்கு மாற்றம் - தொழில்துறை செயலாளர் முருகானந்தம் நிதித்துறை செயலளராக நியமனம்
 
பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளர் அமுதா, மாநில அரசுப்பணிக்கு மாற்றம்;ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமனம் 
 
 போக்குவரத்துத்துறை செயலாளராக கோபால் நியமனம்; குடிநீர் ஆதாரத்துறை செயலாளராக சந்தீப் சக்சேனா நியமனம்
 
பொதுப்பணித்துறை செயலாளராக தயானந்த் கடாரியா நியமனம்; நில நிர்வாக சீர்திருத்த ஆணையராக பீலா ராஜேஷ் நியமனம் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments