Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

Webdunia
சனி, 6 நவம்பர் 2021 (21:33 IST)
தமிழகத்தில் திடீரென 10 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகத்தில் திமுக ஆட்சியை தோன்றியதிலிருந்து அவ்வப்போது ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்றும் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
 
நிதித்துறை செயலாளளர் கிருஷ்ணன், தொழில்துறைக்கு மாற்றம் - தொழில்துறை செயலாளர் முருகானந்தம் நிதித்துறை செயலளராக நியமனம்
 
பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளர் அமுதா, மாநில அரசுப்பணிக்கு மாற்றம்;ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமனம் 
 
 போக்குவரத்துத்துறை செயலாளராக கோபால் நியமனம்; குடிநீர் ஆதாரத்துறை செயலாளராக சந்தீப் சக்சேனா நியமனம்
 
பொதுப்பணித்துறை செயலாளராக தயானந்த் கடாரியா நியமனம்; நில நிர்வாக சீர்திருத்த ஆணையராக பீலா ராஜேஷ் நியமனம் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை உள்பட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நன்றி சொன்ன விஜய்.. என்ன காரணம்?

சவுக்கு சங்கர் பேட்டியை ஏன் எடிட் செய்திருக்கலாமே? ஃபெலிக்ஸ்க்கு நீதிபதி கேள்வி! ஜாமீன் மனு தள்ளுபடி

விஷச்சாராய மரணம் குறித்து இந்தியா கூட்டணி பேசாதது ஏன்.? திமுக என்பதால் மௌனமா.? எல்.முருகன் கேள்வி..!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..! 35 பேரின் மனுக்கள் நிராகரிப்பு..!!

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை.! தமிழக ஆளுநரிடம் அண்ணாமலை மனு..!

அடுத்த கட்டுரையில்
Show comments