இன்னும் ஒரு மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் கனமழை

Webdunia
சனி, 6 நவம்பர் 2021 (21:29 IST)
சென்னை உள்பட 18 மாவட்டங்களில் இன்னும் ஒரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது 
 
வடகிழக்கு பருவமழை கடந்த 26ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக பெய்து வருகிறது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்னும் சற்று நேரத்தில் சென்னை உள்பட 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது மாவட்டங்களின் பெயர்கள் பின்வருமாறு
 
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, தென்காசி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 1 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments