Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த மாவட்டத்து மக்களே உஷார்... பொளந்து கட்டப்போகுது மழை!!

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2020 (13:22 IST)
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல். 
 
கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனமாக காரணமாக தமிழகத்தின் சில முக்கிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ள 10 மாவட்டங்களின் பட்டியல் பின்வருமாறு.... தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவை, நீலகிடி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ்

நோய்க்கிருமிகளை அமெரிக்காவுக்கு கடத்திய சீன விஞ்ஞானிகள் கைது.. மிகப்பெரிய விபரீதம் தடுப்பு..!

ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு..!

என் பிள்ளைகள் மோடியின் ரசிகர்கள்.. அமெரிக்காவின் 2வது லேடி உஷா வான்ஸ் பேட்டி..!

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments