Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த மாவட்டத்து மக்களே உஷார்... பொளந்து கட்டப்போகுது மழை!!

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2020 (13:22 IST)
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல். 
 
கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனமாக காரணமாக தமிழகத்தின் சில முக்கிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ள 10 மாவட்டங்களின் பட்டியல் பின்வருமாறு.... தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவை, நீலகிடி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி. 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments