Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை: 10 மாவட்டத்தில் உள்ள பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை

Webdunia
திங்கள், 24 ஜூலை 2023 (13:02 IST)
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக கன மழை பெய்து வருவதை கர்நாடக நாம் மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதன் காரணமாக கேரளா கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
 
இதனை அடுத்து கர்நாடக மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.  கனமழை தொடர்ந்து பெய்தால் விடுமுறை மேலும் நீடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments