Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் சதமடித்த வெயில்.. இன்னும் அதிகரிக்க வாய்ப்பு என தகவல்..!

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2023 (09:55 IST)
தமிழகத்தில் நேற்று 10 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்த நிலையில் இன்னும் சில மாவட்டங்களில் வெயில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
தமிழகத்தில் நேற்று 10 மாவட்டங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் அடித்தது என்றும் அதிகபட்சமாக திருப்பத்தூரில் 104.36 டிகிரி வெயில் பதிவாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
திருப்பத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், வேலூர், திருச்சி, திருத்தணி, தர்மபுரி, மற்றும் மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் நேற்று வெயில் சதம் அடித்த நிலையில் இன்றும் அதே அளவு வெயில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் தப்பிக்க மதிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் குளிர்ச்சியான மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலை.! திரண்ட ஆதரவாளர்கள் - ஸ்தம்பித்த போக்குவரத்து..!!

5 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்து சாதனை படைத்த KYN (Know Your Neighbourhood)!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா இன்று துவங்கியுள்ளது!

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது என்பது ஒரு நல்ல செய்தி உச்ச நீதிமன்றம் ஒரு சரியான நல்ல முடிவை கொடுத்துள்ளது- வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி....

தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் ஆய்வு......

அடுத்த கட்டுரையில்
Show comments